மூப்பனார் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு இராஜகுருவாகவும், மிகச்சிறந்த அரசியல் விமர்சகராகவும் விளங்கிய துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் திரு சோ.இராமசாமி இன்று அதிகாலை மரணமடைந்தார்.
அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.